தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனைப் போலவே நில நிர்வாகத்துறை ஆணையராக கே எஸ் பழனிசாமியும், மீன்வளத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையராக ஜடக் சிருவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… அரசு உத்தரவு..!!!
Related Posts
BREAKING: அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டிய தீர்ப்பு…. திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதியின் பேச்சு….!!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…
Read more“பி.எம் கிசான் திட்டம்”… அது ஒரு போலியான செயலி… யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!!
பிரதமர் மோடியின் கிசான் போஜனா திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஒரு செயலியை குறிப்பிட்டு, இந்த செயலியின் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று வாட்ஸ்அப்பில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த போலியான…
Read more