தமிழகத்தில் புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறை ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும் என தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இந்த நான்கு மாவட்டங்களிலும் இன்று ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று ரேஷன் கடைகள் இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம்.. என் மீது கை வையுங்கள்…. அண்ணாமலை பளீச்…!!!
தமிழகத்தில் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டிருந்த நிலையில் குறைந்த அளவிலான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் படத்தை ஒரு ஆட்டின் கழுத்தில் மாட்டி படத்தோடு சேர்த்து ஆட்டை வெட்டும்…
Read moreஇபிஎஸ் – வேலுமணி இடையே பிரச்சனை… பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை….!!!
இபிஎஸ் மற்றும் வேலுமணிக்கு இடையே உட்கட்சி பிரச்சனை வெடித்துள்ளதாக அண்ணாமலை புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். அதிமுக தலைவர்களை தமிழக மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதுதான் தேர்தல் தரும் பாடம். அதிமுக தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என…
Read more