தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை சனிக்கிழமை சென்னை, திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பள்ளிகள் வழங்கும் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர மற்ற 30 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியானது அறிவிப்பு….!!!
Related Posts
உள்ளூர் மக்களும் இபாஸ் எடுப்பது கட்டாயம்…. வெளியானது புதிய அறிவிப்பு….!!!
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ்…
Read moreஇனி Whatsapp-இல் EB பில் கட்டலாம்…. எப்படி தெரியுமா…? அட இப்படித்தான்…!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையிலும், இணையதளம் வாயிலாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில், மின்சார பயன்பாடு 500…
Read more