தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட அரசு ஒரு வாரத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
Related Posts
“தமிழ்நாட்டில் தடையை மீறி விற்பனை”.. இப்படி செய்தால் ஒரேடியா மூடப்படும்… உணவு பாதுகாப்பு துறை அதிரடி..!!
தமிழகத்தில் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மயோனைஸ் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்குவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஓராண்டு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தடையை மீறி ஒரு சில உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதனால்…
Read moreஸ்ரீகாந்த், கிருஷ்ணாவும் மட்டும்தான் குற்றவாளிகளா?… வேரை வெட்ட சொன்னா, இலையும், கிளையையும் வெட்டுறீங்க… சீமான் ஆவேசம்..!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, என் பொண்டாட்டி நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா தவிர வேறு யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தவில்லையா? இந்தியா…
Read more