தமிழகத்தில் புத்தாண்டை வரவேற்றுள்ள அரசு பள்ளிகள் புதுப்பொலிவு பெற போகிறது. ஆம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாதம் 1500 ரூபாய் கட்டணத்தில் இணைய வசதிகள் வழங்கவும் ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டாயம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை உருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 1,2,3,4,5,6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
அடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…
Read moreதமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more