மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக சரிந்து இருப்பதால் சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நீர்மட்டம் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 102 அடியாக இருந்த நிலையில் தற்போது 54.32 அடியாக குறைந்துள்ளது. இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் நந்தி சிலை வெளியே தெரிகிறது. பருவமழை முன்கூட்டியே தொடங்கினால் மட்டுமே தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை… ஷாக் நியூஸ்…!!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more