தமிழகத்தில் 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட இருந்த குறுவள மைய பயிற்சி தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நவம்பர் 18ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 25ஆம் தேதிக்கு பயிற்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித கற்றலை மகிழ்ச்சியான கற்றலாக மாற்றுவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மகிழ்ச்சி செய்தி…!!
தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதற்கான, 2024-25ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் (www.tngasa.in) மூலமாக தொடங்கியது. இந்நிலையில்…
Read moreகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு…. உயர்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழக உயர்கல்வித்துறையில் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அதில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி ஆன்லைன் மூலமாக தொடங்கியது.…
Read more