தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது எனவும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டுக்கான வினாத்தாள் தொகுப்பு புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர், மழையால் பாதித்த பகுதிகளில் மாணவ மாணவிகளின் பாடப்புத்தகங்கள் சேத மதிப்பீடு நடைபெற்ற வருகிறது என்று கூறினார். அதோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு விரைவில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்….!!!
Related Posts
இஸ்ரோவுடன் முக்கிய ஒப்பந்தம்…. கையெழுத்திட்ட தமிழக அரசு…!!!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஏவுதல் மையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1500 ஏக்கரில் இந்த பூங்காவனது அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டிட்கோ நிறுவனம் இஸ்ரோவோடு ஒப்பந்தம் செய்துள்ளது . இந்தியாவில்…
Read moreஇனி இந்த பிரச்சனையே இல்ல…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சரியான எடையுடன் ரேஷன் கடைகளுக்கு பொருள்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து பொருட்களின்…
Read more