தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரையும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 24 வரையும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more