தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வருகின்ற ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!
Related Posts
“தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள் கைரேகை பதியாதவருக்கு ரேஷன் அட்டைகள் செல்லாதா”..? வெளியான அதிரடி விளக்கம்…!!!
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன்…
Read moreBreaking: காலையிலேயே சோகம்..! திமுக கட்சியின் மூத்த தலைவர் காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!
திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அய்யாவு உடல் நலக்குறைவினால் காலமானார். திமுக கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரனின் சகோதரர் அய்யாவு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர்.…
Read more