மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாத நிலையில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போதுமான இட வசதி, பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி செய்ய வசதி இல்லாததை சுட்டிக்காட்டி தங்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் அல்லது ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது பேட்டியளித்த மாணவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழகத்தில் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்…. புதிய பரபரப்பு…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more