அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை நாளை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் டெல்லியை மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தைகள் நாளை செயல்படாது. 12 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி… ” உதவித்தொகையும் ரூ.5,00,000 ஆக உயர்த்தப்படும்”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு மதுராந்தகத்தில் நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசி வருகிறார். அதோடு இந்த மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக…
Read more“நடிகர் விஜயை பார்க்க ஓடி வந்த ரசிகர்”… தலையில் துப்பாக்கியை வைத்த பவுன்சர்கள்… பத்திரிகையாளர்களிடமும் அத்துமீறல்… தொடரும் சர்ச்சை..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக கொடைக்கானல் வந்த விஜய் இன்று மதுரை ஏர்போர்ட்டில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். மதுரை ஏர்போர்ட்டுக்கு ஏராளமான…
Read more