தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியானதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று CM ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்தார். அதன்படி நாளை ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“உங்க ரோல் மாடலை சோசியல் மீடியாவில் தேடாதீங்க”… அது ஒரு பொழுதுபோக்கு தளம் தான்… நடிகர் விஜயை மறைமுகமாக சாடிய முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில சுயாட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சோசியல் மீடியாவில் உங்கள் ரோல் மாடலை தேடாதீர்கள். அது வெறும் பொழுதுபோக்கு தளம் தான் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு நடிகர்…
Read moreBreaking: தமிழகத்தில் அதிர்ச்சி… அரசு பேருந்து ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…!!
திரூவாருர் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதுள்ளது. இன்று காலை அரசு பேருந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில்…
Read more