கேரள மாநிலம் பாலக்காடு டவுனில் இருந்து ஈரோடு வரை செல்லும் மெமு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2.40 மணிக்கு பதில் 3 மணிக்கு ரயில் புறப்படும் எனவும் அதனைப் போலவே காஞ்சி கோடு, வாளையார், எட்டிமடை, மதுக்கரை மற்றும் போத்தனூர் ஸ்டேஷனுக்கு தாமதமாக ரயில் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் மாலை 4.17 மணிக்கு வருவதற்கு பதில் 20 நிமிடம் தாமதமாக நான்கு புள்ளி 37 மணிக்கு வந்து சேரும். திருப்பூருக்கு மாலை 5.30 மணிக்கு பதில் மாலை 5.48 மணிக்கு வரும். திருப்பூருக்கு மாலை 5.30 மணிக்கு பதில் மாலை 5.48 மணிக்கு வந்து சேரும். இரவு 7.10 மணிக்கு பதில் ஈரோடு வந்த ரயில் 7.25 மணிக்கு வரும். கோவை மற்றும் நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி முதல் மாலை 4.15 மணிக்கு பதில் மாலை 4.25 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.