தமிழகத்தில் குமரி நெல்லை தென்காசி தூத்துக்குடி ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் நாளை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு மகிழ்ச்சியாக சென்றவர்கள் மழை பெய்யும் என்று அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more