தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 31 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது திருவள்ளூர் ,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், வேலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், கோவை, நீலகிரி, தென்கா,சி திருநெல்வேலி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 31 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை…. அதிர்ச்சி….!!!
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 15ஆம் தேதி காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு…
Read moreதமிழகம் முழுவதும் பள்ளிகளில்… மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு…!!!
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு இந்த கல்வி ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி தற்போது மாணவர்கள் பயிலும் வகுப்பு மற்றும் வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாகக் கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து…
Read more