தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிறு முதல் வெள்ளிக்கிழமை வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!
Related Posts
ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…
Read moreஅண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதா…? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல்…
Read more