தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க வேண்டும்… பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்…!!!
பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வியாளர் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடுகள் உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்க்க…
Read moreதமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறு மதிப்பீட்டு பட்டியல் எப்போது வெளியீடு..? அரசு தேர்வு துறை அறிவிப்பு..!!!
அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது, நடந்து முடிந்த மார்ச் 2025 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுவின் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள…
Read more