காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி இன்று 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பழமையும் வரலாற்று சிறப்பும் உடைய காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்ச பேசுவரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து பல இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”… 14 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது…. திருப்பூரில் அதிர்ச்சி…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் 17 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோரை இழந்த நிலையில் தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4…
Read more“திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலன்”…. பிளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்…!!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பிளஸ் 1 தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்…
Read more