வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி ( செவ்வாய்கிழமை ) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனி முதல் செவ்வாய் வரை 3 நாள் விடுமுறை வருவதால், திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் வெளியூர்களுக்கு செல்வோருக்கு இது வசதியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. எனவே இதுதொடர்பாக அரசு விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆக.12,13,14,15 தொடர் விடுமுறை…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பு…!!
Related Posts
“யாரு டம்மி வாய்ஸ்”..? மு.க ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துட்டு… அதை மறைக்கத்தான் ஊர் ஊரா சுத்துறாரு… வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்…!!!!
பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்ததில் இருந்து காய்ச்சல் வந்துவிட்டது. அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அம்பாசமுத்திரத்தில் ஒரு 17…
Read more“முருக பக்தர்களே”..! எல்லோரும் மதுரைக்கு வாங்க… திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவுக்கு அழைப்பு விடுத்த நடிகர் சூரி..!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், தமிழகத்தில் முருக பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் நம்பப்படும் முக்கிய ஆறுபடை வீடுகளில் முதல் இடம் பெறும் கோயிலாகும். இந்த கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) வருகிற…
Read more