தமிழகத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் படப்பிடிப்பு அனுமதியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் அறிவிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு பின்பு அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“திருமணமான பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்க கற்றுக் கொள்ளணும்”… சௌமியா அன்புமணி அறிவுரை..!!!
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதியில் பாமக பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி கலந்து கொண்ட நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் மணமக்களை வாழ்த்திய சௌமியா அன்புமணி அங்கிருந்தவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,…
Read moreவிஜய் நடிப்பில் உங்களுக்கு பிடித்த படம் எது?… தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்த சிங்கப்பூர் தூதராக அதிகாரி… வைரலாகும் பதிவு..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை…
Read more