தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு குறித்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். 40 நிமிடம் நடைபெறும் இந்த தேர்வில் 25 வினாக்கள் இடம்பெற்று இருக்கும். மாதம் ஒருமுறை ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும்… இன்று முதல் பிப்ரவரி 29 வரை… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more