தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு குறித்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். 40 நிமிடம் நடைபெறும் இந்த தேர்வில் 25 வினாக்கள் இடம்பெற்று இருக்கும். மாதம் ஒருமுறை ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும்… இன்று முதல் பிப்ரவரி 29 வரை… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read moreஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read more