தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திருவாரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மேலும் 4,200 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மார்ச் மாதம் இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக தயாராகிவிடும். கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களை முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்ற வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு மேலும் 4,200 பேருந்துகள்… அமைச்சர் சிவசங்கர் சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு…! “இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது” போக்குவரத்து காவல்துறை அதிரடி…!!
சூரிய ஒளி தகடுகளுடன் கூடிய ANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்கு சூரிய ஒளி தகடுகளுடன் கூடியANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. இதன் மூலம்…
Read moreதமிழகத்தில் ஜூன்-29 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
முக்கிய விழாக்கள் மற்றும் குறிப்பிட்ட ஊர்களில் நடத்தப்படும் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்தது. இந்த நிலையில் ஜூன் 29ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு…
Read more