குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை அடிச்சி நொறுக்கப்போகுது…. உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா…??
Related Posts
எச்சரிக்கை: கடுமையான சூறாவளி புயலாக மாற வாய்ப்பு…. அலெர்ட்டா இருங்க….!!!
வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர வங்க கடலோர பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் இது நாளை வடகிழக்கை நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற மே 25ஆம் தேதி புயலாக மாறும் என்றும் மே 26…
Read moreBREAKING: 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… சற்றுமுன் வந்த அலெர்ட்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு…
Read more