அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன் என்று திருச்சி சூர்யா கூறியுள்ளார். தமிழக பாஜகவில் மீண்டும் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் தன்னுடைய twitter பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் என்னை அரவணைத்து பீனிக்ஸ் பறவையாக மாற்றிய அண்ணாமலைக்கு நன்றி. மேலும் கடமை மற்றும் கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு எதிராக போர் தொடுப்பேன் என்றும் அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் செயல்படுவேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக அண்ணாமலையை ஆக்குவேன்…. திருச்சி சூர்யா….!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more