தமிழகத்தில் இருக்கும் 38 வருவாய் மாவட்டங்களை 43 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரிய மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, கோவை, தஞ்சை மற்றும் சேலம் ஆகியவை பிரிக்கப்பட உள்ளன. முறையே விருதாச்சலம், செய்யாறு, பொள்ளாச்சி, கும்பகோணம் மற்றும் ஆத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் உருவாகும் 5 புதிய மாவட்டங்கள் இவைகளா?… வெளியான தகவல்…!!!
Related Posts
“தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள் கைரேகை பதியாதவருக்கு ரேஷன் அட்டைகள் செல்லாதா”..? வெளியான அதிரடி விளக்கம்…!!!
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன்…
Read moreBreaking: காலையிலேயே சோகம்..! திமுக கட்சியின் மூத்த தலைவர் காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!
திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அய்யாவு உடல் நலக்குறைவினால் காலமானார். திமுக கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரனின் சகோதரர் அய்யாவு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர்.…
Read more