நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தியுள்ளது. இந்த முகாமில் திருப்பூர், வேலூர், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 26 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர்கள், மேலாளர், தட்டச்சர், கேசியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த முகாமில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 200 பேருக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். மேலும் முகாமில் தேர்ச்சி பெற்ற மூன்று மாற்று திறனாளிகளுக்கு புதிய ஊன்றுகோல்களை கலெக்டர் வழங்கியுள்ளார்.
தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 200 பேருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்…!!!!
Related Posts
“ஒரு நாள் கூட ஆகல”…. பிறந்த குழந்தையை கொன்று மாட்டுத் தொழுவத்தில் வீசிய கொடூரம்…. நெல்லையில் அதிர்ச்சி..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திகுளம் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் மாடுகள் வளர்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி நேற்று காலை மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது பச்சிளம் பெண் குழந்தையின் உடல்…
Read more“ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”…. கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாப பலி… தேனியில் சோகம்…!!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் நல்லதம்பி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி (30) இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று…
Read more