கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள ஆரம்ப வகுப்புகளில் 25 சதவீதம் எண்ணிக்கையிலான இடங்களை ஆர் டி இ பிரிவின் கீழ் ஒதுக்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பயனடைய முடியும். ஒரு பள்ளியின் ஆரம்ப நிலை வகுப்பு எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் இந்த திட்டத்தில் இணைந்து எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான RTE மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை… விண்ணப்பப்பதிவு எப்போது?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
அதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…
Read more“ஹலோ சார்…. எனக்கு ஒரு டவுட்…” +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டு எண் வெளியீடு…!!
+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது…
Read more