அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்த அழைத்துவரப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் மேலும் சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மதுபான கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க வேண்டும் என்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் ?…. பெரிய சதி நடக்கிறது.. கெஜ்ரிவால்..!!!
Related Posts
செம ஷாக்…! 200/212 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவி…. வைரலாகும் மார்க் சீட்…!!!
குஜராத் மாநிலத்தில் உள்ள கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மனிஷாபாய் வம்சபில் என்ற மாணவியின் மார்க் சீட் தற்போது இணையதளத்தில் வைரல்…
Read moreகொடூரத்தின் உச்சம்… கை, கால்களை கட்டி போட்டு அந்தரங்க உறுப்பில்…. மனைவியின் செயலால் கதறி துடித்த கணவன்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிஜ்ஜனூர் பகுதியில் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் வந்துவிட்டனர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மெஹரினுக்கு…
Read more