டெல்டாவின் புதிய எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்துள்ளார். திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பேசிய அமைச்சர் மெய்ய நாதன், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள காவிரி டெல்டாவை கண்ணை இமைக்காப்பது போல முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார். எனவே ஓஎன்ஜிசி அனுமதி கேட்டாலும் என்னை கிணறு தோண்ட அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்டாவின் எண்ணெய் கிணறுக்கு அனுமதி இல்லை…. அமைச்சர் மெய்யநாதன் உறுதி….!!!!
Related Posts
இனி ரொம்ப ஈஸி…. வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்…. மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையில் இணையதளம் மூலமாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சார துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் மின்சார…
Read more55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read more