ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்காக புதிய நலவாரியம் அமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே, முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். அதன்படி, இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனி நலவாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்…. சற்றுமுன் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“நடிகர் கிருஷ்ணா கைதானது தொடக்கமா? ‘கோட் வேர்ட்’ மூலம் போதைப்பொருள்… ‘அடுத்தது யார்?’ என்ற பயத்தில் பதறும் தமிழ்சினிமா!”
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தினரால், நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்ச் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்களில் “கோட் வேர்ட்” பயன்படுத்தி கொகைன் வாங்கியதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கோட்வேர்டை வைத்து, பெங்களூரைச்…
Read moreBIG BREAKING: இன்று அதிகாலை அதிர்ச்சி..!! “பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”… தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!
பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. An earthquake with a…
Read more