பிரிவு 4 அல்லது பிரிவு 4ஐ மீறி அதாவது டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனத்தை இயக்கும் எந்த ஒரு நபரும் மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். யார் ஒருவர் டிரைவிங் லைசென்ஸ் விதிமுறைகளை மீறுகிறாரோ அவர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் சாலையில் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிரைவிங் லைசன்ஸ் புதிய விதிமுறை…. வாகன ஓட்டிகளே அலெர்ட்….!!!
Related Posts
“ஹேப்பியோ ஹேப்பி” இனி PF பணம் அதிகமா எடுக்கலாம்…. ரொம்ப ஈஸி தான்…!!
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் அவசர காலத்தில் பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். இது போன்ற ஏராளமான நன்மைகள் இந்த திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது…
Read more“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read more