கோவை மற்றும் பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மத்திய இணை எல். முருகன் தெரிவித்துள்ளார். அம்ரி பாரத் திட்டத்தில் கோவை ரயில் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு பல ரயில்வே திட்டங்களை கொண்டு வர உள்ளது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 30 முதல் கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more