கோவை மற்றும் பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மத்திய இணை எல். முருகன் தெரிவித்துள்ளார். அம்ரி பாரத் திட்டத்தில் கோவை ரயில் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு பல ரயில்வே திட்டங்களை கொண்டு வர உள்ளது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 30 முதல் கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more