ஆந்திரா பார்வதி மன்யம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை… அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு அவலமா…???
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more