இந்த வருடம் தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள ஸ்ரீ அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் 62 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால் டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் திறக்கப்படும். இது ஆகஸ்ட் 31ஆம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த யாத்திரைக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் பதிவு வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரைக்கான செயலியை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளது.
ஜூலை 1 முதல் அமர்நாத் யாத்திரை…. ஏப்ரல் 17 முதல் பக்தர்கள் பதிவு செய்யலாம்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more