நாடு முழுவதும் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி உடன் முடியும் வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஜூன் 1 மாலை 6.30 மணிக்கு பிறகு கருத்துக்கணிப்புகள் வெளியாகும்.
ஜூன் 1 வரை கருத்துக்கணிப்புக்கு தடை… தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!
Related Posts
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்….. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. உடனே போங்க….!!!
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் முதிர்வு காலத்திலும் பயன்பெறும் விதமாக பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும்…
Read moreசத்தீஷ்கர்: மினி வேன் கவிழ்ந்து கோர விபத்து… 18 பேர் பரிதாப பலி… பெரும் சோகம்….!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவர்த்தா பகுதியில் இருந்து ஒரு மினி லாரி ஒன்று திரும்பி சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் பைகா என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் பயணித்தனர். இவர்கள் பீடி சுற்றும் தொழிலுக்காக டெண்டு இலைகளை சேகரித்துக்…
Read more