செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கிய ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வானிலை கண்காணிப்புக்கு ஜி 20 செயற்கைக்கோள் பயன்படுத்த முன்மொழிந்தார். இது தெற்கு அரைக்கோள நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்திரயான் 3 திட்ட பணியில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஏவப்படும் ஜி-20 செயற்கைக்கோள் மனித குலத்திற்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
ஜி20 செயற்கைக்கோளை நிலைநிறுத்துவோம்…. பிரதமர் மோடி…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more