காலி மனைகள் மற்றும் வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்துபவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சோலார் ரூஃப் டாப் திட்டத்தின் கீழ் சோலார் பேனல்களுக்கான மானியத்தை மேலும் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு கிலோ வாட் ஒன்றுக்கு 14 ஆயிரத்து 400 ரூபாய் வழங்கப்பட்டு வந்த மானியம் 18,000 ரூபாயாகவும், நான்கு முதல் பத்து கிலோ வாட் வரையிலான மானியம் 7600 லிருந்து 9 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சோலார் பேனர்களுக்கான மானியம் அதிரடி உயர்வு… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more