2011 தேர்தல் நிதியாக CM ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று CM மீது புகாரளிக்க CBI அதிகாரிகளிடம் நேரம் கேட்டுள்ளதாகவும், ஏப்.20ல் புகாரளிக்க உள்ளதாகவும் கூறிய அண்ணாமலை, தான் வெளியிட்ட சொத்து பட்டியலை யாரும் மறுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
சொத்து பட்டியலை யாரும் மறுக்கல…. புகாரளிக்க நாள் குறித்த அண்ணாமலை…!!!
Related Posts
பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணனை கண்டுபிடிங்க”.. ரூ.100 பரிசு தரப்படும்… ராமதாஸ் பேட்டி..!!
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. நான் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கிறேன் என்று கூறிய போதிலும் அவர் நம்பாமல் எழுதிக் கொடுங்கள் என்று கூறுகிறார். இதனால்…
Read more“அன்புமணியின் பதவிக்காலம் முடிஞ்சிட்டு”… அரசியலில் வாரிசு இல்லை என்பதால் யாரிடம் வேண்டுமானாலும் பாமகவை ஒப்படைப்பேன்…. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!!!
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. நான் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கிறேன் என்று கூறிய போதிலும் அவர் நம்பாமல் எழுதிக் கொடுங்கள் என்று கூறுகிறார். இதனால்…
Read more