இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருவதால் அவ்வாறு செல்போன் பயன்படுத்துவோர் செல்லும் இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான லாஸ் வேகாசில் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்பி எடுத்தால் 83 ஆயிரம் அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை… எங்கு தெரியுமா…???
Related Posts
2028இல் விண்வெளிக்கு சுற்றுலா போகலாம்…. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா…???
சீன வர்த்தக விண்வெளி நிறுவனமான CAS ஸ்பேஸ், தனது முதல் விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை 2028 ஆம் ஆண்டு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விண்வெளிக்கு பயணம் செய்ய ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2.35 கோடி முதல் 3.53 கோடி ரூபாய் வரை…
Read moreஎப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…! பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி…
Read more