தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணி நேரமாக கனமழை விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், ஆலந்தூர், மதுரவாயல், கோடம்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் மழை நீரில் மிதக்கிறது. மேலும் மழை நீடிப்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களே வெளியே வர வேண்டாம்….. எச்சரிக்கை அறிவிப்பு….!!!
Related Posts
ரூ.100 பிரியாணிக்கு ரிவிவ்… இர்பான் வெளியிட்ட வீடியோ…. அப்போ மன்னிப்பு வீடியோ எங்கப்பா?… அடுத்த சர்ச்சை…!!!
பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்…
Read moreநாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 24 நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…
Read more