சென்னையில் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் பெறுவதற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மின்விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கு 1916 மற்றும் 044-45674567 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். குடிநீர் வாரியத்தின் குடிநீர் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு இலவச குடிநீர் வழங்கப்படும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை மக்களே குடிநீர் பிரச்சனை இருக்கா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more