சென்னையில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற ஏப்ரல் 17, 24, 30 ஆகிய தேதிகளில் காட்பாடி – சென்ட்ரல் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது. அதே நாட்களில் சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் சென்ட்ரல் மற்றும் காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கேற்றது போல பயணிகள் தங்கள் ரயில் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள்.
சென்னை – கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more