சென்னை கொளத்தூரில் வசித்து வரும் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முகில் சந்திராவுக்கு மாவோயிஸ்டுகள் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை கொண்டு சோதனை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து வந்த என்ஐ ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் சிலரது வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை கொளத்தூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை… பரபரப்பு..!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more