ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதாவது அக்டோபர் 8, 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. அதனைப் போலவே வாகனம் நிறுத்துமிட அனுமதி அட்டை இல்லாத கிரிக்கெட் ரசிகர்களின் வாகனங்கள் மெரினா கடற்கரையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read moreஅதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read more