![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/06/43fb9102-ecad-4488-86c3-c11fd340b30b.jpg)
சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது. வருகின்ற ஜூலை 1 முதல் ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் 27,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். முதலைமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா ஜூன் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவை விளையாட்டு உள்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.