சென்னையிலிருந்து டெல்லி மாநிலம் நிஜாமுதீன் செல்லும் விரைவு ரயில் இன்று ஏழு மணி நேரம் காலதாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையிலிருந்து டெல்லி நிஜாமுதீன் செல்லும் நிஜாமுதீன் துரந்தோ விரைவு ரயில் ஜூன் 12ஆம் தேதி அதாவது திங்கட்கிழமையான இன்று வழக்கமாக காலை 6.30 மணிக்கு புறப்படும். ஆனால் இன்று காலதாமதமாக அதாவது ஆறு மணி 55 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரயில் சேவையில் இன்று திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more