சென்னையில் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி தான் என்று காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 13 பள்ளிகளுக்கு இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருப்பதாகவும் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்களை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… வெறும் வதந்தி..!!!
Related Posts
வீட்டிலிருந்தே வேலை…. APP மூலம் வந்த ஆப்பு…. ரூ 1,68,000 போச்சே….!!!
புதுச்சேரியில் ஆன்லைன் வாயிலாக ரூ 1,68,000 மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என…
Read moreசாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!
ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர்.…
Read more